காணொளி: ஆகாய தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஆந்திர பெண்கள்

காணொளி: ஆகாய தாமரையில் இருந்து கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஆந்திர பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இந்த புதுமையான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் கழிவுகளாக உருவாகும் ஆகாயத் தாமரை செடிகளை இந்தப் பெண்கள் கைவினைப் பொருட்களாக மாற்றி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு