BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? தமிழ்நாடு அரசு எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன?
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தியது என்ன? தமிழ்நாட்டில் எதிர்ப்பு நிலவுவது ஏன்?
கோவை கட்டடம் உலக கட்டடக் கலை விழாவின் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்தது எப்படி?
மனிதர்கள் அதிகம் சஞ்சரிக்காத இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கிறது. இயற்கையான வனாந்திரச் சூழலுடன் இணைந்த, 10 புதுமையான கட்டடங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
மலேசியாவில் பயிலும் தமிழக மாணவருக்கு அரசு உதவித்தொகை கிடைப்பதில் என்ன சிக்கல்? குற்றச்சாட்டும் அரசு பதிலும்
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தனக்கு கல்வி உதவித்தொகையை அரசு விடுவிக்கவில்லை என்று குற்றம்சாட்டி மாணவர் ஒருவர் வெளியிட்ட காணொளி தமிழக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. அதற்கு அரசின் பதில் என்ன?
டாடா குடும்பத்தை விட்டு பிரமாண்ட தொழில் சாம்ராஜ்யம் நழுவுகிறதா? நீடிக்கும் சர்ச்சையின் முழு பின்னணி
இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுமமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் நிலவிவரும் மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. டாடா சன்ஸ் குழுமத் தலைவரின் பதவிக்காலத்தை நீட்டிக்க இயக்குநர்கள் வாக்களித்தபோது, வியாழக்கிழமை இந்த மோதல் மேலும் தீவிரமடைந்தது.
நாட்டையே உலுக்கிய குழந்தைகள் தொடர் கொலை வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட நபர் சடலமாக மீட்பு
கொலை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சுரேந்தர் கோலி, கடந்த சில மாதங்களாக ஹரித்வாரில் வசித்து வந்தார். அங்கு சிறிய தேநீர்க் கடையை நடத்தி வந்த அவர் அந்தக் கடையிலேயே இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்
ஆடையில் மலம் கழித்த நிலையிலும் போட்டியை தொடர்ந்த வீராங்கனை - சீனாவில் என்ன நடந்தது?
கடந்த வாரம் நடைபெற்ற உடற்தகுதிப் போட்டியில் வெற்றி பெற்றிருந்த ஜோனா வியட்ரிக், ஆடையில் மலம் கழித்த பிறகும் பந்தயத்தைத் தொடர்ந்ததற்காக மன்னிப்பு கோரி தனது வெற்றியைத் துறந்துள்ளார்
தனது 8 வயது மகனை கொல்லப் போவதாக சாட்ஜிபிடி-யிடம் கூறிய நபர் - அடுத்து என்ன நடந்தது?
"என்னையும் என் மகனையும் கொன்றுவிடுவதற்கும் ரூ.50,000 கொடுக்க முன்வந்தேன். ஆனால், அதில் ஒரு குழந்தை சம்பந்தப்பட்டிருந்ததால் அவர் மறுத்துவிட்டார்."
'குப்பைக்கிடங்கால் துப்பு துலங்கியது': சென்னை அருகே ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் வெளி மாநிலத்தவர் 3 பேர் பிடிபட்டது எப்படி? காவல்துறை தகவல்
"அந்த ஏ.டி.எம் மையத்தில் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. யாராவது திருட முற்படும்போது எச்சரிக்கை செய்வதற்கான அலாரம் கருவியும் இல்லை. ஏ.டி.எம் இயந்திரமே கொள்ளை போன இந்த வழக்கில் பல சவால்களை எதிர்கொண்டோம்" என்கிறார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம்.
இபிஎஃப்ஓ சம்பள வரம்பு உயர்வு: ரூ.25,000 வரை ஊதியம் பெறும் நபர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும்?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவதற்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா அழைத்தும் வங்கதேசம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காதது ஏன்?
வங்கதேசத்தில் விவாதப் பொருளாகும் பிரிக்ஸ் உச்சி மாநாடு. இந்தியா அழைப்பு விடுத்திருந்தும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கெடுக்க வங்கேசம் உச்சி மாநாட்டில் பங்கேற்காதது ஏன்? இதனால் அந்நாடு இழந்தது என்ன?
வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காதது ஏன்? பயிற்சியாளர் கம்பீர் பேட்டி
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தங்க சங்கிலியை கொடுத்து படகில் இலங்கை சென்ற தமிழக சிறுவன் - ஈரோட்டில் இருந்து மன்னார் சென்றது எப்படி?
பேஸ்புக் காதலியைச் சந்திக்க சட்டவிரோதமாக படகில் சென்றதாக இலங்கையில் மீட்கப்பட்ட 17 வயதான தமிழக சிறுவன். உண்மைப் பின்னணி என்ன?
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஒற்றை அடி பாதையில் 20 மாடி உயரத்துக்கு ஏறி உயிர்பிழைத்தோம்'; நேபாள வெள்ளத்தில் தப்பிய பேருந்தில் இருந்தவர்களின் அனுபவம்
நேபாள பெரு வெள்ளம் பல அடி உயர கட்டடங்களை, நூற்றுக்கணக்கான வாகனங்களை வாரி சுருட்டிக் கொண்டு பெரும் சேதத்தை ஏற்படுத்திய போதிலும், நேபாள எல்லையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று நம்ப முடியாத வகையில் தப்பித்துக் கொண்டது. அதில் இருந்த 21 பேரும் இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு, ஆபத்து இல்லாமல் தமிழகம் திரும்பி உள்ளனர்.
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































