You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுதந்திர தின விழா: முதல்முறை கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய் - புகைப்படத் தொகுப்பு
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) காலை தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
தலைநகர் சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை புகைப்படத் தொகுப்பாக இங்கு பார்ப்போம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு